அ. கோ. கஸ்தூரி ரங்கன் தலைமையில் செயல்படும் ‘தமிழர் தன்மானப் பேரவை’ என்னும் அமைப்பு, கருப்பு கொடியில் சிவப்பு நட்சத்திரம் பதித்த தங்கள் அமைப்பின் கொடியை, பெரியார் திராவிடர் கழகம் களவாடி விட்டதாகக் கூறி வருகின்றனர். இதனை பெரியார் திராவிடர் கழகத்துக்கு, தோழமையுடன் தெரிவித்தும் அவர்கள் திருத்திக் கொள்ளாததற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘மக்கள் உரிமைக் கழகம்’ என்பது ‘தமிழ் நாடு மார்க்சிய லெனினியக் கட்சி’ யின் மக்கள் திரள் அமைப்பு. இதே பெயரில், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கமும் ஒரு மக்கள் திரள் அமைப்பை தொடங்கியுள்ளது. இதனை த.ஒ.வி.இயக்கத்தின் தலைமைக்கு கடித வாயிலாகவும், தொலைப்பேசியிலும் தெரிவித்தும் திருத்திக் கொள்ளாததைக் கண்டித்து த.நா.மா.லெ.கட்சி ஒரு துண்டறிக்கை வெளியிட்டுள்ளது.
Uncategorized இல் பதிவிடப்பட்டது